தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.