ஆயிரம் தோல்விகளை ஒரு விஷயத்தில் நீ அடைந்தாலும் சற்றும் சளைக்காத போராட்ட குணம் ஒன்று உன்னிடம் இருந்தால் உன் போல் வெற்றியாளன் இந்த உலகில் யாரும் இல்லை.